Tuesday, October 04, 2011

பிறந்தது கவிதை!

நட்சத்திரத்துக்கு ரெக்கை முளைத்தது
பிறந்தது மின்மினிப் பூச்சி!

அன்னையின் அன்பு போதையில்
தள்ளாடியது தொட்டில் - மழலைக்கு
பிறந்தது தூக்கம்!

மனம் கொள்ளை
பிறந்தது காதல்!

மணல் கொள்ளை
பிறந்தது பாலைவனம்!

அரிதாரம் பூசப்பட்டது சிந்தனைக்கு
பிறந்தது கவிதை! 


2 comments:

  1. expecting more like dis machi...

    ReplyDelete
  2. Thanks da :) Appreciation for an art is like mother's milk for a child! It ll encourage me to improve. Thanks again..

    ReplyDelete